27 மூலிகை சாம்பிராணியின் பயன்கள் .!
தினமும் வீடு, கடை, தொழிற்சாலை, அலுவலகம் போன்ற இடங்களில், இறைவனை நினைத்து தூபமிட்டாலே அவ்விடத்தில் அமைதியும் ,நற்சூழலும் அமைந்து , அங்கு நடக்கும் நடைபெறும் செயல்கள் யாவும் சிறப்பாக அமையப்பெறும்...!
தெய்வ கடாட்சம் உண்டாகும்..!
கண் திருஷ்டி ,பொறாமை ,சூனிய கோளாறுகளை நீக்கும்..!
தொழில்கள் ,செயல்கள் முன்னேற்றம் உண்டாகும்..!சகல காரியங்களும் நிறைவேறும் வாய்ப்புகள் வரும் ..!
குழந்தை பாக்கியம் உண்டாகும்..!குழந்தைகளுக்கு நற்ஆயுள் அழகு ஆரோக்கியம் உண்டாகும்..!
குடும்பத்துக்குள் பகைமை எதிர்ப்புகள் விலகும்..! . துரோகிகள் விலகுவர்..!
சிவகணங்கள் பாதுகாப்பு கிடைக்கும் ..!
பன்னிரண்டு வகையான பூத கணங்களும், துஷ்ட ஆவிகளும் நீங்கும்..!
சகலவித நோய், சகல தோஷமும் நீங்கிட உதவும்..!
திடீர் அதிர்ஷ்டம் , மகா லட்சுமி கடாட்சம் உண்டாகும்..!
இவைகளை பற்றிய விளக்கம் சித்தர் பெருமான்கள் அகத்தியர் ,கோரக்கர் ,போகர் ,மச்சமுனி ஆகியோரது குறிப்புகளில் உள்ளன .!
27 மூலிகை சாம்பிராணியை , தினமும் தூபம் காட்ட வேண்டும் .. தூபம் காட்டுக்கு போது அவ்விடம் முழுதும் பரவி இருக்கும் படி காட்டுவது சிறப்பு.. *தினமும் தூபம் காட்ட இயலாவிடின் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் தூபம் காட்டலாம் .!!
48 நாட்கள் தொடர்ந்து மூலிகை தூபம் போட்டு வருவது ஒரு யாகம் நடத்துவதற்கு சமமானது ..! (48 நாட்கள் தொடர்ந்து 27 மூலிகை தூபம் போட்டு வந்தால் யாகம் நடத்திய பலன் கிடைக்கும் .!!!)
இறைவன் அருளால் வாழ்க வளமுடன் ! வளர்க அருளுடன் !!
27 விதமான மூலிகை சாம்பிராணி கிடைக்கும்..!
12 Piece Box Rs 60 100 % Natural ஓம் நமசிவாய *Sathuragiri Agathiyar Herbals *